Friday, January 15, 2016

பொங்கல்

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

இன்று ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்பும்போது வந்த இரயிலில் இருந்த ஒரு செய்தித்தாளின் ஒரு வரி எனக்கு ரொம்ப பிடித்திருந்தது:

When nothing is SURE
Everything is POSSIBLE.

தை பிறக்கும் இந்த நாளில் எதுவும் தெளிவாக இல்லாததுபோல இருந்தாலும்,

எல்லாம் இனிமையாகட்டும்...

வாழ்த்துக்கள்.

2 comments:

  1. சில சமயங்களில் செய்வதறியாது திகைத்து நிற்கையில் ஒரு ஒளிக்கற்றையாய் வரும் இறைவனின் திருக்கரத்தை நாம் அனைவருமே பல சமயங்களில் உணர்ந்திருப்போம்.நானும் கூட அதை அண்மையில் அனுபவித்ததால் தந்தையின் " When nothing is sure everything is possible " எனும் வரி எனக்கு நிறைய அர்த்தங்களைத் தருகிறது. தந்தைக்கு நன்றியும்,'இனிய பொங்கல் திருவிழா வாழ்த்துக்களும்.'
    "தமிழ் கூறும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.தங்கள் இல்லங்களையும்,உள்ளங்களையும் எல்லா வரங்களாலும்,வளங்களாலும் நிரப்ப இறைவனையும்,இயற்கையையும் வேண்டி நிற்கிறேன்." அன்புடன்.....

    ReplyDelete
  2. தந்தைக்கு,இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete