Thursday, June 20, 2013

என்ன எழுதன்னு தெரியல!



கல்வி ஆண்டின் இறுதி நாள்.


கீ கொடுத்த பொம்மை மாதிரி ஓடிக்கிட்டே இருந்தோம்.

இப்போ என்ன செய்றதுன்னு தெரியல.


ஒரு ஆண்டு...வெற்றியா? தோல்வியா?

சந்தித்தது என்ன? சாதித்தது என்ன?

எங்கே போறேன்?

ஒன்னுமே புரியல.

மனசு ரொம்ப வெறுமையா இருக்கு.

வெளிநாட்டு வாழ்க்கை...

கேட்வாக்கில் நடந்து வரும் மாடல் பெண்ணின்

தோளில் தொங்கும் கைப்பை போல...

வெளியே பளபளன்னு மின்னும்...

உள்ளே வெறும் பேப்பர்தான் இருக்கும்...

நாளைக்குப் பார்க்கலாம்!


1 comment: