Thursday, March 9, 2017

வழியில் அவரோடு

எதிரியோடு வழிநடக்கும்போது வழியில் நடக்கும்போது சமரசம் செய்துகொள்ள அழைக்கிறார் இயேசு.

சமரசம் செய்துகொள்வதிலும், ஒப்புரவு செய்வதிலும் ஓர் அவசரம் வேண்டும் என்கிறார் அவர்.

அவசரம் - அவசியம் - ஒப்புரவு

1 comment:

  1. சக மனிதனோடு உறவோடு,உள்ளன்போடு வாழ்வது எத்துணை முக்கியம் எனக் கூறும் பதிவு. அடுத்தவரோடு பிணக்கு ஏற்பட்டால், ...உடன் பிறந்தோனை ' 'முட்டாளே' என விளித்தால் அவரோடு ஒப்புரவு கொள்ள வேண்டுமாம் உடனே. யார் கண்டா? இன்றிருப்போர் நாளைக்கும் இருப்பாரா என்று! ஆகவே காற்றுள்ள போதே தூற்றச் சொல்கிறார் இயேசு. இது ஒப்புரவின் காலம்....அந்த ஒப்புரவை அவசரத்தோடு செய்வோம்...அவசியத்தோடு செய்வோம்.காலத்தின் தேவையறிந்து கொடுத்த செய்திக்காகத் தந்தைக்கு நன்றிகள்!இறைவன் தங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete