இரண்டு மூன்று நாட்கள் இடைவெளி விட்டதால்
எழுதுவதில் சோம்பல் வந்துவிட்டது!
மூளையும் புதியதாக ஒன்றும் யோசிக்க மறுக்கிறது.
'இந்த உலகில் புதியது என்று எதுவும் இல்லை!' என
சபை உரையாளர் எங்கோ சத்தமிட்டுப் போவதாகக் கேட்கிறது.
எழுதுவதில் சோம்பல் வந்துவிட்டது!
மூளையும் புதியதாக ஒன்றும் யோசிக்க மறுக்கிறது.
'இந்த உலகில் புதியது என்று எதுவும் இல்லை!' என
சபை உரையாளர் எங்கோ சத்தமிட்டுப் போவதாகக் கேட்கிறது.