Tuesday, August 2, 2016

புதியதாக

இரண்டு மூன்று நாட்கள் இடைவெளி விட்டதால்

எழுதுவதில் சோம்பல் வந்துவிட்டது!

மூளையும் புதியதாக ஒன்றும் யோசிக்க மறுக்கிறது.

'இந்த உலகில் புதியது என்று எதுவும் இல்லை!' என

சபை உரையாளர் எங்கோ சத்தமிட்டுப் போவதாகக் கேட்கிறது.